நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக அமைச்சர் பிரக்யா சிங் தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக அமைச்சர் பிரக்யா சிங் தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.